1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்? .
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
நைல் நதிக்கரையில்,
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
பிராமி,
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
4.6 கி.மீ,
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்.
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
. காரியம் , களிமண், மரக்கூழ்,
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்.
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்.
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்.
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
கேரளா.
0 comments:
Post a Comment