Followers

பொது அறிவு-7

on Tuesday, May 3, 2011


1.இந்தியாவின்மாக்கிய வெல்லிஎன்று அழைக்கப்பட்டவர் யார்? .

சாணக்கியர்.

2.
எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? 

நைல் நதிக்கரையில்,

3.
அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
 
எழுதப்பட்டிருக்கின்றன ? 

பிராமி,

4.
ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? 

4.6 கி.மீ,

5.
பாம்புகளே இல்லாத கடல் எது ? 

அட்லாண்டிக் கடல்.

6.
பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?

  காரியம் , களிமண், மரக்கூழ்,

7.
காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?

  70 ஆயிரம் வகைகள்.

8.
கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?

  அலகாபாத்.

9.
ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?

  பாலைவனத்தில்.

10.
மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
 
உள்ள மாநிலம் எது ? 

  கேரளா.

0 comments:

Post a Comment