Followers

பொது அறிவு-8

on Tuesday, May 3, 2011

1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?

  வாசுகி,

2.
செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ? 

விழுப்புரம்

3.
ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?

  லிட்டில்பாய்

4.
ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?

  காபூல்

5.
இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?

  தியாகம்

6.’
நிக்கல்உலோகத்தை கண்டறிந்தவர் யார் ? 

கிரான்ஸ்டட்

7.
போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ? 

நாங்கிங்

8.
அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ? 

தைராக்ஸின்

9.’
சகமாஎனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ? 

பங்காளதேஷ்

10.’
தி கைடுஎன்ற நூலின் ஆசிரியர் யார் ? 

கே.ஆர்.நாராயணன்

0 comments:

Post a Comment