1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வாசுகி,
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
விழுப்புரம்
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
லிட்டில்பாய்
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
காபூல்
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
தியாகம்
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
கிரான்ஸ்டட்
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
பங்காளதேஷ்
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கே.ஆர்.நாராயணன்
வாசுகி,
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
விழுப்புரம்
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
லிட்டில்பாய்
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
காபூல்
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
தியாகம்
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
கிரான்ஸ்டட்
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
பங்காளதேஷ்
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கே.ஆர்.நாராயணன்
0 comments:
Post a Comment